காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி அவர்களது உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ‘எமது உறவுகள் எங்கே?’, ‘எமது உறவுகளைத் தேடுவது தேசவிரோமதா?’, ‘எனது உறவுகள் எமக்கு வேண்டும்’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், “ நாம் போராடும் இந்த பல்கலைக்கழகத்தில் … Continue reading காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்